525
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...

408
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலையில் சடைக்கட்டி அருகே 2 மாட்டு வண்டிகளின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 காளைகள் உயிரிழந்த நிலையில் வண்டிகளை ஓட்டிவந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனும...

206
மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கேக் வெட்டி, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றதன...

429
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டு உரிமையாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு அடிதடி, தீ வைப்பு, தடியடி என களேபரத்தில் முடிந்...

561
தஞ்சாவூர் மாவட்டம், மாதாகோட்டையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். 600 காளைகளும் அவற்றை அடக்க 350 மாட...

495
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை நீண்ட நேரம் களத்தில் நின்று விளைய...

737
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் கடைசி அரை மணி நேரத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியின் இறுதியில் 18 காளைகளைத் தழுவிய கருப்பாயூரணி கார்த்தி முதல் பரிசை வென்று காரை தட்டிச் சென்றார். காலை 7 மணிக்...



BIG STORY